தெய்வம் என்ற வார்த்தையினுடைய பயன்பாடு, வானத்திலும் பூமியிலுமுள்ள எல்லா தெய்வங்களைப் பற்றி சொல்லுகின்ற பொழுது, பொதுவான நாமமாகவும் பிதாவான ஏக தெய்வத்தைப்பற்றி சொல்லுகின்ற பொழுது முக்கியமான குறிப்பிட்ட நாமமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. உபாகமம்:6:4-ல் சொல்லப்பட்டிருக்கின்ற ஒரே தேவனாகிய கர்த்தர் தான் இங்கே சொல்லுகின்ற பிதாவான தெய்வம்,"இஸ்ரவேலே, கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே". (உபா:6:4) இஸ்ரவேலே கேள், நம்முடைய கர்த்தர் தெய்வமாகிய கர்த்தர் ஒருவர் என்றும், அல்லது கர்த்தர் நம்முடைய தெய்வம் என்றும் விவரிக்கலாம்.
தெய்வம் என்ற வார்த்தைக்கு சக்திமான் அல்லது வல்லமையுள்ளவர் என்று பொருள். ஆனால் எல்லா நேரங்களிலும் சர்வ வல்லவர் அல்லது யெகோவா (கர்த்தர்) என்றல்ல இங்கே சொல்லப்படுகிறது. ஏல், ஏலாக், ஏலோக, ஏலோகிம் என்று நான்கு எபிரேய வார்த்தைகளுடைய மொழிபெயர்ப்பு தான் தெய்வம் என்ற வார்த்தை. எல்லா வார்த்தைகளுக்கும் வல்லமை, பெரிது என்று பொருள். இது ஒரு சாதாரணமான நாமம். கர்த்தராகிய இயேசுவினையும் பிதாவான தெய்வத்தையும் இந்த சத்தத்தினல் விவரிக்காலாம். இதில் தப்பொன்றுமில்லை. தேவதூதர்களையும் மனிதரில் சக்தியுள்ளவர்களையும் இந்த சத்தத்தினல் விவரிக்கிறார்கள்.
உபாகமம்:10:17-ல் ஏலோகிம் என்ற வார்த்தை சர்வ வல்லவரான யெகோவாவான தெய்வத்தையும், மற்ற தெய்வங்களையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் தேவனாகிய [(ஏலோகிம்) கர்த்தர் தேவாதிதேவன் {தெய்வங்களுடைய (ஏலோகிம்) தெய்வம் (ஏலோகிம்).] ஏலோகிம் என்ற வார்த்தைக்கு ஒருமையிலும், பன்மையிலும் அதற்குபொருள் உண்டு. ஆதியாகமம் :32:30- லும் நியாதிபதிகள்:13:22-லும் தெய்வத்தினுடைய தூது கொடுப்பவர் என்ற நிலையில் ஒரு தூதனை(ஓராள்) ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாத்திராகமம்:7:1-ல் மோசேயை ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாடு எழுத்தாளர்கள் ஏலோகிம் என்ற பன்மையோடு ஒருமையையும் சேர்த்து சிறப்பித்திருக்கிறார்கள். எகிப்து தேவர்களின் மேல் நீதியை செலுத்துவேன் என்ற வசனத்தில் (யாத்திராகமம்:12:12) தேவர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஏலோகிம் என்ற வார்த்தையில்தான், இந்த இடத்தில் பிரபுக்கள் என்ற பொருள் பொருத்தமாயிருக்கிறது. யத்திராகமம்:21:6, 22:8,9,28 ஆகிய இந்த வசனங்களில் உள்ள நியாதிபதிகளும் "ஏலோகிம்" தான். இதற்கு காரணம் மோசேவினால் நியமிக்கப்பட்ட இந்த நியாதிபதிகள் உத்தியோக பதவி காரணத்தினால் பலவான் களாக மாறினார்கள். ஆதியாகமம்:3:5-லும் கிட்டத்தட்ட 200 இடங்களிலும் ஆவிக்குரிய நிலையில் தேவதூதர்களையும் ஏலோகிம் என்று சிறப்பித்திருக்கிறார்கள்.
ஏலோகிம் (தெய்வம்) என்ற வார்த்தை வித்தியாசமான பொருள் பயன்பாட்டிற்கு சிறந்ததாக காணப்படுகிறது தெளிவு தான். சங்கீதம் 82:1-ல் 'தெய்வம் (ஏலோகிம்) தேவர்களுடைய (ஏல்) சபையில் எழுந்தருளியிருக்கிறது தேவர்களின் (ஏலோகிம்) நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். இங்கே தெய்வம் (ஏலோகிம்) என்ற ஆதி வார்த்தை பூரணமாகவும் சர்வ வல்லவருமான யெகோவானவரை குறிக்கிறது. அதன் பின் வருகின்ற ஏல், ஏலோகிம் (தேவர்கள்) ஆகிய இந்த வார்த்தைகள், வல்லமையுள்ள மற்ற பிறரை குறிக்கிறது. கிறிஸ்து தலைமையாயிருக்கின்ற சுவிசேஷ சபையினுடைய அங்கத்தினர்களாகிய தேவ பிள்ளைகளை குறிப்பிடுகிறது. நீங்கள் தேவர்கள்(ஏலோகிம்) என்றும் நீங்கள் அனைவரும் உன்னதமானவருடைய (ஏல்யோல்) குமாரர்கள் என்றும் நான் சொன்னேன், என்றது அவரைக்குறித்துதான்.
வல்லமையுள்ள மற்ற எல்லொரைக்காட்டிலும் சர்வ வல்லமையுள்ளவர்தான் பரலோக பிதாவானவர். எல்லோரிலும் மகா உன்னதமான பரம்பொருளானவர். எல்லா ஆசீர்வாதங்களும், கிருபைகளும் அவரில் இருந்து மட்டும் தான் கிடைக்கிறது. "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" (மாற்கு: 10:18) இயேசுவினுடைய இந்த வார்த்தைகளில் இதே பொருள் தான் உட்கொண்டிருக்கிறது. அனைத்து நன்மைகளிலும் உன்னத இடம் யெகோவா மட்டும் தான் என்றும் இயேசுவில் உள்ள நன்மைகள் அனைத்தும் (அவர் பூரணமான நன்மை நிறைந்தவர்) படைக்கும் கர்த்தாவாகிய பிதாவில் இருந்து கிடைத்தது என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
தெய்வம் என்ற வார்த்தைக்கு சக்திமான் அல்லது வல்லமையுள்ளவர் என்று பொருள். ஆனால் எல்லா நேரங்களிலும் சர்வ வல்லவர் அல்லது யெகோவா (கர்த்தர்) என்றல்ல இங்கே சொல்லப்படுகிறது. ஏல், ஏலாக், ஏலோக, ஏலோகிம் என்று நான்கு எபிரேய வார்த்தைகளுடைய மொழிபெயர்ப்பு தான் தெய்வம் என்ற வார்த்தை. எல்லா வார்த்தைகளுக்கும் வல்லமை, பெரிது என்று பொருள். இது ஒரு சாதாரணமான நாமம். கர்த்தராகிய இயேசுவினையும் பிதாவான தெய்வத்தையும் இந்த சத்தத்தினல் விவரிக்காலாம். இதில் தப்பொன்றுமில்லை. தேவதூதர்களையும் மனிதரில் சக்தியுள்ளவர்களையும் இந்த சத்தத்தினல் விவரிக்கிறார்கள்.
உபாகமம்:10:17-ல் ஏலோகிம் என்ற வார்த்தை சர்வ வல்லவரான யெகோவாவான தெய்வத்தையும், மற்ற தெய்வங்களையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் தேவனாகிய [(ஏலோகிம்) கர்த்தர் தேவாதிதேவன் {தெய்வங்களுடைய (ஏலோகிம்) தெய்வம் (ஏலோகிம்).] ஏலோகிம் என்ற வார்த்தைக்கு ஒருமையிலும், பன்மையிலும் அதற்குபொருள் உண்டு. ஆதியாகமம் :32:30- லும் நியாதிபதிகள்:13:22-லும் தெய்வத்தினுடைய தூது கொடுப்பவர் என்ற நிலையில் ஒரு தூதனை(ஓராள்) ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாத்திராகமம்:7:1-ல் மோசேயை ஏலோகிம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாடு எழுத்தாளர்கள் ஏலோகிம் என்ற பன்மையோடு ஒருமையையும் சேர்த்து சிறப்பித்திருக்கிறார்கள். எகிப்து தேவர்களின் மேல் நீதியை செலுத்துவேன் என்ற வசனத்தில் (யாத்திராகமம்:12:12) தேவர்கள் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஏலோகிம் என்ற வார்த்தையில்தான், இந்த இடத்தில் பிரபுக்கள் என்ற பொருள் பொருத்தமாயிருக்கிறது. யத்திராகமம்:21:6, 22:8,9,28 ஆகிய இந்த வசனங்களில் உள்ள நியாதிபதிகளும் "ஏலோகிம்" தான். இதற்கு காரணம் மோசேவினால் நியமிக்கப்பட்ட இந்த நியாதிபதிகள் உத்தியோக பதவி காரணத்தினால் பலவான் களாக மாறினார்கள். ஆதியாகமம்:3:5-லும் கிட்டத்தட்ட 200 இடங்களிலும் ஆவிக்குரிய நிலையில் தேவதூதர்களையும் ஏலோகிம் என்று சிறப்பித்திருக்கிறார்கள்.
ஏலோகிம் (தெய்வம்) என்ற வார்த்தை வித்தியாசமான பொருள் பயன்பாட்டிற்கு சிறந்ததாக காணப்படுகிறது தெளிவு தான். சங்கீதம் 82:1-ல் 'தெய்வம் (ஏலோகிம்) தேவர்களுடைய (ஏல்) சபையில் எழுந்தருளியிருக்கிறது தேவர்களின் (ஏலோகிம்) நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். இங்கே தெய்வம் (ஏலோகிம்) என்ற ஆதி வார்த்தை பூரணமாகவும் சர்வ வல்லவருமான யெகோவானவரை குறிக்கிறது. அதன் பின் வருகின்ற ஏல், ஏலோகிம் (தேவர்கள்) ஆகிய இந்த வார்த்தைகள், வல்லமையுள்ள மற்ற பிறரை குறிக்கிறது. கிறிஸ்து தலைமையாயிருக்கின்ற சுவிசேஷ சபையினுடைய அங்கத்தினர்களாகிய தேவ பிள்ளைகளை குறிப்பிடுகிறது. நீங்கள் தேவர்கள்(ஏலோகிம்) என்றும் நீங்கள் அனைவரும் உன்னதமானவருடைய (ஏல்யோல்) குமாரர்கள் என்றும் நான் சொன்னேன், என்றது அவரைக்குறித்துதான்.
வல்லமையுள்ள மற்ற எல்லொரைக்காட்டிலும் சர்வ வல்லமையுள்ளவர்தான் பரலோக பிதாவானவர். எல்லோரிலும் மகா உன்னதமான பரம்பொருளானவர். எல்லா ஆசீர்வாதங்களும், கிருபைகளும் அவரில் இருந்து மட்டும் தான் கிடைக்கிறது. "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" (மாற்கு: 10:18) இயேசுவினுடைய இந்த வார்த்தைகளில் இதே பொருள் தான் உட்கொண்டிருக்கிறது. அனைத்து நன்மைகளிலும் உன்னத இடம் யெகோவா மட்டும் தான் என்றும் இயேசுவில் உள்ள நன்மைகள் அனைத்தும் (அவர் பூரணமான நன்மை நிறைந்தவர்) படைக்கும் கர்த்தாவாகிய பிதாவில் இருந்து கிடைத்தது என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
No comments:
Post a Comment